சரநாராயண பெருமாள் கண்ணாடி அறை சேவை

பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் பங்குனி உத்திரம் முன்னிட்டு பெருமாள், தாயாருடன் சேர்த்தி உற்சவத்தில் அருள்பாலிக்கிறார்.

பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று (12ம் தேதி) பங்குனி உத்திரம் நட்சத்திரம் முன்னிட்டு காலை 9:30 மணிக்கு உற்சவர் தாயார், பெருமாளுக்கு சேர்த்தி திருமஞ்சனம் நடக்கிறது.

மாலை 6:00 மணிக்கு உற்சவர் பெருமாள், தாயாருடன் சேர்த்தி உற்சவத்தில் திருக்கண்ணாடி அறையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

Advertisement