காதலியை சூட்கேசில் மறைத்த மாணவன்; விடுதிக்குள் கொண்டு சென்றபோது சிக்கிய சம்பவம்

சோனிபட்: ஹரியானாவில் தனது காதலியை சூட்கேசில் மறைத்து விடுதிக்குள் கொண்டு சென்ற மாணவன் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
@1brஇதுபற்றிய விவரம் வருமாறு;
சோனிபட் பகுதியில் பிரபல பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவர் ஒருவர் மிக பெரிய அளவிலான சூட்கேஸ் ஒன்றுடன் விடுதிக்குள் நுழைந்துள்ளார்.
ஆனால் வழக்கத்துக்கு மாறாக, அவர் கொண்டு வந்திருந்த சூட்கேசை கண்டு விடுதி கண்காணிப்பாளருக்கு சந்தேகம் எழுந்தது. தமது சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள சூட்கேசை திறக்க அவர் கூறி உள்ளார். மாணவரோ என்ன செய்வது தயங்கி நிற்கவே விடுதி ஊழியர்களை திறக்குமாறு அவர் உத்தரவிட்டார்.
அவர்களும் சூட்கேசை திறந்து பார்த்து ஒட்டு மொத்தமாக அதிர்ந்து போயினர். உள்ளே உயிருடன் ஒரு பெண் மடக்கி உட்கார்ந்து இருப்பதை கண்டனர். உடனடியாக அவரை சூட்கேசில் இருந்து வெளியே தூக்கிவிட்டனர்.
இந்த சம்பவத்தை விடுதியில் இருந்த மற்ற மாணவர்கள் தங்களின் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றனர். வீடியோ வைரலாக, அதனுடன் மீம்களும் பறக்க ஆரம்பித்துள்ளன.
வாசகர் கருத்து (15)
Karthik - ,இந்தியா
12 ஏப்,2025 - 22:41 Report Abuse

0
0
Reply
suresh kumar - ,இந்தியா
12 ஏப்,2025 - 19:29 Report Abuse

0
0
Reply
suresh kumar - ,இந்தியா
12 ஏப்,2025 - 19:27 Report Abuse

0
0
Reply
Rasheel - Connecticut,இந்தியா
12 ஏப்,2025 - 18:28 Report Abuse

0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
12 ஏப்,2025 - 17:19 Report Abuse

0
0
Ray - ,இந்தியா
12 ஏப்,2025 - 20:22Report Abuse

0
0
Reply
Keshavan.J - Chennai,இந்தியா
12 ஏப்,2025 - 16:59 Report Abuse

0
0
Reply
S. Balakrishnan - ,
12 ஏப்,2025 - 15:26 Report Abuse

0
0
Reply
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
12 ஏப்,2025 - 15:11 Report Abuse

0
0
Reply
Senthoora - Sydney,இந்தியா
12 ஏப்,2025 - 14:56 Report Abuse

0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
12 ஏப்,2025 - 14:34 Report Abuse

0
0
Reply
மேலும் 4 கருத்துக்கள்...
மேலும்
-
'தினமலர்' நீட் மாதிரி நுழைவு தேர்விற்கு முன்பதிவு இன்றுடன் நிறைவு டாக்டர் கனவு நனவாக மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு
-
பணம் பறிப்பு: வாலிபர் கைது
-
மரக்காணம் சாராய வழக்கு வாலிபர் குட்கா கடத்தல் வழக்கில் கைது
-
348 கிலோ குட்கா பறிமுதல் வடலுாரில் 5 பேர் கைது
-
குளத்தில் மான் இறப்பு வனத்துறை விசாரணை
-
15ம் நுாற்றாண்டு செப்பு நாணயம் பண்ருட்டி அருகே கண்டெடுப்பு
Advertisement
Advertisement