மேற்கு வங்கத்தில் வக்ப் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்; மம்தா உறுதி

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலத்தில் வக்ப் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உறுதி அளித்து உள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த வக்ப் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று போராட்டம் நடந்தது. இதில் ஏற்பட்ட வன்முறையில் 15 போலீசார் காயமடைந்து உள்ளனர்.அரசு வாகனங்கள், ரயில்வே அலுவலகம், போலீஸ் சோதனைச்சாவடிகள், கடைகள் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டதுடன், தீ வைக்கப்பட்டது.
இந்நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த விவகாரத்தில் எங்களின் நிலைப்பாட்டை நாங்கள் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளோம். இச்சட்டத்தினை நாங்கள் ஆதரிக்கவில்லை. நமது மாநிலத்தில் அமல்படுத்தப்போவது கிடையாது.
பிறகு வன்முறை ஏன் நடக்கிறது. அமைதியுடனும், கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டும் என அனைத்து மக்களிடமும் கேட்டுக் கொள்கிறேன். மதத்தின் பெயரால் எந்த அநீதியான நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம். அனைத்து மனித உயிர்களும் விலை மதிப்பற்றது. அரசியலுக்காக கலவரத்தை தூண்டி விடாதீர்கள். கலவரத்தை தூண்டுபவர்கள் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் மம்தா கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (20)
naranam - ,
12 ஏப்,2025 - 21:56 Report Abuse

0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
12 ஏப்,2025 - 20:18 Report Abuse

0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
12 ஏப்,2025 - 19:59 Report Abuse

0
0
Reply
Kanns - bangalore,இந்தியா
12 ஏப்,2025 - 19:34 Report Abuse

0
0
Reply
GMM - KA,இந்தியா
12 ஏப்,2025 - 19:25 Report Abuse

0
0
Reply
vijai hindu - ,
12 ஏப்,2025 - 19:18 Report Abuse

0
0
Reply
vadivelu - thenkaasi,இந்தியா
12 ஏப்,2025 - 19:14 Report Abuse

0
0
Reply
Kumar Kumzi - ,இந்தியா
12 ஏப்,2025 - 19:08 Report Abuse

0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
12 ஏப்,2025 - 18:54 Report Abuse

0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
12 ஏப்,2025 - 18:42 Report Abuse

0
0
மீனவ நண்பன் - Redmond,இந்தியா
12 ஏப்,2025 - 22:56Report Abuse

0
0
Reply
மேலும் 9 கருத்துக்கள்...
மேலும்
-
'தினமலர்' நீட் மாதிரி நுழைவு தேர்விற்கு முன்பதிவு இன்றுடன் நிறைவு டாக்டர் கனவு நனவாக மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு
-
பணம் பறிப்பு: வாலிபர் கைது
-
மரக்காணம் சாராய வழக்கு வாலிபர் குட்கா கடத்தல் வழக்கில் கைது
-
348 கிலோ குட்கா பறிமுதல் வடலுாரில் 5 பேர் கைது
-
குளத்தில் மான் இறப்பு வனத்துறை விசாரணை
-
15ம் நுாற்றாண்டு செப்பு நாணயம் பண்ருட்டி அருகே கண்டெடுப்பு
Advertisement
Advertisement