' நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை

நடவாவி உத்சவத்தையொட்டி, அய்யங்கார்குளம் கிராம எல்லையில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு வரவேற்பு அளிக்கும் இடத்தில் இடையூறாக கொட்டியுள்ள மணல் அகற்றப்படாமல் இருந்தது.
நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை சார்பில், சுவாமி ஊர்வலத்திற்கு இடையூறாக இருந்த மணல் குவியல் அகற்றப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பா.ம.க.,-தே.மு.தி.க.,வுடன் கூட்டணியா? முயற்சி செய்வோம் என நயினார் நாகேந்திரன் பதில்
-
ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடியை டிஸ்மிஸ் செய்யணும்: ஜீயர் சுவாமிகள்
-
கோவையில் 4 ஆட்டோ, 47 பைக் பறிமுதல்; திருடி பதுக்கி வைத்தது அம்பலம்!
-
ஹிந்து குறித்து அவதூறு பேசினால் தண்டனை; அமெரிக்காவில் முதன் முறையாக புது சட்டம்
-
ஜல்லிக்கட்டு காளை முட்டி பார்வையாளர் பரிதாப பலி
-
தி.மு.க., ஆட்சி நிச்சயம் அகற்றப்படும்: நம்பிக்கையுடன் காலணி அணிந்த அண்ணாமலை
Advertisement
Advertisement