மது பாட்டில் விற்ற பெண் கைது
மயிலம் : மயிலம் அடுத்த பெரமண்டூர் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வீரசாமி மனைவி கிருஷ்ணவேணி, 59; இவர், டாஸ்மாக் மது பாட்டில்களை வாங்கி வீட்டில் பதுக்கி வியாபாரம் செய்துள்ளார்.
மயிலம் போலீசார் கிருஷ்ணவேணியின் வீட்டை சோதனை செய்த தில், 37 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
என்னை துருப்புச்சீட்டாக வைத்து திமு.க., கூட்டணியை உடைக்க முயற்சி: திருமாவளவன்
-
தேர்தலில் தி.மு.க., - த.வெ.க., இடையே போட்டி என்பது சிறந்த நகைச்சுவை!
-
ஆந்திராவில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து; 8 பேர் பலி
-
நக்சலிசம் முழுவதுமாக முடிவுக்கு வரும்: நம்பிக்கையுடன் கூறுகிறார் சத்தீஸ்கர் துணை முதல்வர்
-
3 நாட்கள் விடுமுறை; 3.32 லட்சம் பேர் அரசு பஸ்களில் பயணம்
-
அரசியல்வாதி வீட்டில் வேலை செய்பவருக்கு அரசு சம்பளம்: அரசு மருத்துவர் கொந்தளிப்பு
Advertisement
Advertisement