தடைக்காலம் துவக்கம்
மரக்காணம்: மீன்பிடி தடைக்காலம் துவங்கியதால் கோட்டக்குப்பம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், கோட்டக்குப்பம் பகுதியில் 19 மீனவ கிராமங்கள் உள்ளது. ஆண்டு தோறும் மீன் வளத்தை உயர்த்துவதிற்காக, கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரம் 14ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை மீன் பிடிக்க தடைக்காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மீன்பிடி தடைக்காலம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. விழுப்புரம் மாவட்டட கடற்கரையோர மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. நாட்டுப் படகுகள், சிறிய படகுகள் வழக்கம்போல மீன்பிடித் தொழிலில் ஈடுபடுட்டு வருகின்றது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மகளுக்கு வரதட்சணை கொடுமை; இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் போலீசில் கண்ணீர் புகார்!
-
சவுக்கு சங்கர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை
-
உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி; சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
சென்னையில் கொட்டியது கனமழை; சூறைக்காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் சிரமம்!
-
மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் தற்கொலைக்கு முயற்சி: சேலம் பஸ்ஸ்டாண்டில் அதிர்ச்சி!
-
ராமதாஸ் வழிகாட்டுதலில் சித்திரை நிலவு மாநாடு; அன்புமணி பேட்டி
Advertisement
Advertisement