தாசில்தார் பொறுப்பேற்பு

வானூர்: வானூர் தாலுகா புதிய தாசில்தாராக வித்யாதரன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
வானூர் தாசில்தாராக பணியாற்றிய நாராயணமூர்த்தி பணி இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக விழுப்புரம் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராக பணியாற்றிய வித்யாதரன், வானூர் தாசில்தாராக நியமிக்கப்பட்டார். வித்யாதரன் நேற்று பதவியேற்று கொண்டார். சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் சரவணன் மற்றும் துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மகளுக்கு வரதட்சணை கொடுமை; இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் போலீசில் கண்ணீர் புகார்!
-
சவுக்கு சங்கர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை
-
உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி; சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
சென்னையில் கொட்டியது கனமழை; சூறைக்காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் சிரமம்!
-
மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் தற்கொலைக்கு முயற்சி: சேலம் பஸ்ஸ்டாண்டில் அதிர்ச்சி!
-
ராமதாஸ் வழிகாட்டுதலில் சித்திரை நிலவு மாநாடு; அன்புமணி பேட்டி
Advertisement
Advertisement