கனிமங்கள் கொண்டு செல்ல இ-பர்மீட் நடை சீட்டு அமல்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கனிமங்களை வாகனத்தில் கொண்டு செல்ல நடைசீட்டு முறை நடைமுறைக்கு வர உள்ளது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறையின் 2025-26ம் ஆண்டு கொள்கை முடிவின் படி, மாநிலம் முழுவதும் சுரங்கங்களிலிருந்து கனிமங்களை வாகனம் மூலம் கொண்டு செல்ல முதற்கட்டமாக 17 மாவட்டங்களில் கடந்த பிப்., 12ம் தேதி முதல் இ-பர்மிட் முறை அமல்படுத்தப்பட்டது. 2வது கட்டமாக விழுப்புரம் மாவட்டத்தில், வரும் 21ம் தேதி முதல் அனைத்து வகை சுரங்கங்கள், குவாரிகளில் இருந்து கனிமங்களை வாகனம் மூலம் கொண்டு செல்ல இ-பர்மிட் முறையில் மட்டுமே நடை சீட்டு வழங்கும் முறை நடைமுறைபடுத்தப்படும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மகளுக்கு வரதட்சணை கொடுமை; இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் போலீசில் கண்ணீர் புகார்!
-
சவுக்கு சங்கர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை
-
உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி; சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
சென்னையில் கொட்டியது கனமழை; சூறைக்காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் சிரமம்!
-
மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் தற்கொலைக்கு முயற்சி: சேலம் பஸ்ஸ்டாண்டில் அதிர்ச்சி!
-
ராமதாஸ் வழிகாட்டுதலில் சித்திரை நிலவு மாநாடு; அன்புமணி பேட்டி
Advertisement
Advertisement