நின்ற லாரி மீது டூவீலர் மோதி இன்ஜினியர் பலி
தென்காசி: : தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த ராஜாமணி மகன் அருண்குமார் 25. இன்ஜினியர். புளியங்குடியில் கடையில் கணக்காளராக பணியாற்றி வந்தார்.
நேற்று அதிகாலை 2:00 மணியளவில் அருண்குமார் , வெளியூர்களில் இருந்து வந்திருந்த தமது இரு நண்பர்களுடன் மூன்று பேராக டூவீலரில் சென்றனர். அப்போது டூவீலர் நிலை தடுமாறி ரோட்டோரம் நின்ற லாரி மீது மோதியது.
இதில் மூவரும் படுகாயமுற்றனர். அருண்குமார் சிகிச்சைக்கு செல்லும் வழியில் பலியானார். மற்ற இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. புளியங்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சொத்துவரி பெயர் மாற்ற ரூ.20 ஆயிரம் லஞ்சம்: பேரூராட்சி ஊழியர்கள் கைது
-
நேஷனல் ஹெரால்ட் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் பொறுப்பை ஏற்க வேண்டும்: அஷ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தல்
-
தென்காசி அருகே கொடூர சம்பவம் : மனைவி கண்முன்னே கணவனை வெட்டி தலையை துண்டித்த கும்பல்!
-
போரல் - கே.எல்.ராகுல் ஜோடி நிதான ஆட்டம்; மெல்ல மெல்ல ரன் குவிக்கும் டில்லி
-
உயர்கல்வித்துறை பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும்; முதல்வர் ஸ்டாலின்
-
மக்களுக்கு கஷ்டமான சூழ்நிலை; மாற்றவே கூட்டணி: நயினார் நாகேந்திரன்
Advertisement
Advertisement