தாலி குண்டுமணி திருட்டு
தாலி குண்டுமணி திருட்டு
மேட்டூர்:கொளத்துார், கோவில்பாளையம் அடுத்த அச்சங்காடு மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அரை பவுன் தாலி குண்டுமணி இருந்தது. நேற்று அதிகாலை மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து அந்த குண்டுமணியை திருடிச்சென்றனர். இதுகுறித்து கொளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement