தாலி குண்டுமணி திருட்டு


தாலி குண்டுமணி திருட்டு


மேட்டூர்:கொளத்துார், கோவில்பாளையம் அடுத்த அச்சங்காடு மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அரை பவுன் தாலி குண்டுமணி இருந்தது. நேற்று அதிகாலை மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து அந்த குண்டுமணியை திருடிச்சென்றனர். இதுகுறித்து கொளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement