தொழிலாளி மர்ம சாவு
கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையம் அடுத்த, வடக்கனந்தலை சேர்ந்தவர் ராமசாமி மகன் அருணாசலம், 56; விவசாய கூலித்தொழிலாளி. மது அருந்தும் பழக்கம் உள்ளவர்.
இவர் நேற்று முன்தினம் காலை, அம்மாபேட்டை, டாஸ்மாக்கில் நண்பர்களுடன் மது குடிக்க சென்றார். தொடர்ந்து, மாலையில் அதே பகுதி வயல்வெளி அருகில் இறந்து கிடந்தார்.
கச்சிராயபாளையம் போலீசார் அவரது உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தோல்வியில் இருந்து மீளப்போவது யார்? ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு
-
உயர்கல்வித்துறை பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும்; முதல்வர் ஸ்டாலின்
-
மக்களுக்கு கஷ்டமான சூழ்நிலை; மாற்றவே கூட்டணி: நயினார் நாகேந்திரன்
-
நிதி மோசடி: 200 இந்தியர்களை நீக்கியது அமெரிக்க நிறுவனம்
-
பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்தமழை
-
ஊட்டி, கொடைக்கானலில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
Advertisement
Advertisement