காதலை கைவிட்ட பெண்ணுக்கு வெட்டு
தென்காசி:தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே கற்குடியை சேர்ந்தவர் திருமலை குமார் 28. இவர் தெற்குமேட்டைச் சேர்ந்த பெண்ணை காதலித்தார். சில தினங்களாக அந்தப் பெண், திருமலைகுமாருடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.
இது குறித்து கேட்டபோது காதலை தொடர விருப்பமில்லை என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமுற்ற திருமலை குமார், பெண்ணை தேடிச் சென்று அரிவாளால் வெட்டினார். பலத்த காயங்களுடன் பெண் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் திருமலைகுமாரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு பள்ளிகளில் சேர்க்கை ஆண்டுதோறும்... குறைகிறது; 'சிங்கிள்' டிஜிட்டில் மாறும் மாணவர் எண்ணிக்கை
-
'டாஸ்மாக்' வழக்கில் முதல் தகவல் அறிக்கை விபரம் தாக்கல் செய்ய உத்தரவு
-
கடலுார், விருத்தாசலத்தில் வரும் 27ம் தேதி 'தினமலர்' -- 'நீட்' மாதிரி நுழைவு தேர்வு
-
காரைக்காலில் கிரேன் மோதி முதியவர் பலி
-
தேசிய திறனறி தேர்வில் சாதித்த மரியன்னை பள்ளி
-
கோடை விடுமுறைக்கு கூடுதல் பஸ் இயக்க பயணிகள் எதிர்பார்ப்பு
Advertisement
Advertisement