பொன்முடியை பதவி நீக்க கோரி ஆர்ப்பாட்டம் * 293 பேர் கைது

திருநெல்வேலி:அமைச்சர் பொன்முடி ஹிந்துக்களின் புனித சின்னங்களான விபூதி மற்றும் திருநாமம் குறித்து அவமதிக்கும் வகையில் பேசியதை கண்டித்தும், அவரை பதவி நீக்க கோரியும் ஹிந்து முன்னணியினர் திருநெல்வேலி டவுன் வாகையடிமுனையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 68 பெண்கள் உட்பட 293 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஹிந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், பொதுச்செயலாளர் அரசு ராஜா, அமைப்பாளர் பொன்னையா, செயலாளர் குற்றாலநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அன்னையர் முன்னணி, வெள்ளாளர் முன்னேற்ற கழகம், சைவ வெள்ளாளர் சங்கம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து (1)
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
16 ஏப்,2025 - 04:39 Report Abuse

0
0
Reply
மேலும்
-
மீன் பிடி தடைக்காலம் துவங்கியது துறைமுகத்தில் படகுகள் நிறுத்தம்
-
அரசு பள்ளிகளில் சேர்க்கை ஆண்டுதோறும்... குறைகிறது; 'சிங்கிள்' டிஜிட்டில் மாறும் மாணவர் எண்ணிக்கை
-
'டாஸ்மாக்' வழக்கில் முதல் தகவல் அறிக்கை விபரம் தாக்கல் செய்ய உத்தரவு
-
கடலுார், விருத்தாசலத்தில் வரும் 27ம் தேதி 'தினமலர்' -- 'நீட்' மாதிரி நுழைவு தேர்வு
-
காரைக்காலில் கிரேன் மோதி முதியவர் பலி
-
தேசிய திறனறி தேர்வில் சாதித்த மரியன்னை பள்ளி
Advertisement
Advertisement