டூவீலர் தடுப்பில் மோதி ஒருவர் பலி
திருமங்கலம் : திருமங்கலம் கரிசல்காளாம்பட்டியை சேர்ந்தவர் ஆசைத்தம்பி 55, திண்டுக்கல் கொடை ரோட்டில் ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார்.
விடுமுறைக்கு ஊருக்கு வந்த அவர் நேற்று திருமங்கலத்தில் உறவினரை பார்க்க சென்று விட்டு டூவீலரில் (ஹெல்மெட் அணிந்திருந்தார்) கரிசல்களாம்பட்டிக்கு திரும்பினார்.
மேலக்கோட்டை விலக்கு அருகே சென்றபோது மதுரை --விருதுநகர் நான்கு வழிச்சாலை தடுப்பில் மோதி கீழே விழுந்து காயமடைந்தார்.
மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'கருணை கொலை செய்து விடுங்கள்' கவுரவ விரிவுரையாளர்கள் மனு
-
தர்பூசணி விலை குறைந்ததால் ஏரியில் கொட்டும் அவலம்
-
போலி ஆவண மோசடி ஒருவர் கைது
-
விநாயகா மிஷன்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்பு விழா
-
சனீஸ்வரர் கோவில் சித்த குரு பீடம் இன்று மகா கும்பாபிேஷகம்
-
போதை ஆசாமி திருடி சென்ற கார் மோதி 2 பேர் படுகாயம்
Advertisement
Advertisement