காசநோய் மருத்துவ முகாம்
காரியாபட்டி : மல்லாங்கிணர் பேரூராட்சியில் மக்களைத் தேடி மருத்துவ முகாம் திட்டத்தின் கீழ், மாவட்ட காசநோய் பிரிவு சார்பில், தூய்மை பணியாளர்களுக்கு டிஜிட்டல் எக்ஸ்ரே, ஸ்கேன், பரிசோதனை முகாம் நடந்தது. பேரூராட்சி தலைவர் துளசி தலைமை வகித்தார். செயல் அலுவலர் அன்பழகன் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் வேல் விக்னேஷ் தலைமையில் மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர். சளி, ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தம், இதர பரிசோதனைகள் செய்யப்பட்டன.
ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் தங்ககுமார், அக்பர் செய்திருந்தனர். சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வரும் 22ல் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
-
சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
-
துப்பாக்கி சுடுதல் போட்டி 'டாப் 10' போலீசார் தேர்வு
-
சாலைகளில் விபத்து 'அபாய குறியீடு' விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீசார்
-
உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத்தேர்தல் : மின்னணு ஓட்டு இயந்திரங்கள் வந்தாச்சு
-
எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி மேம்பாலம் மே மாதத்துக்குள் முடிக்க இலக்கு
Advertisement
Advertisement