விவசாயிகள்குறைதீர் கூட்டம்
ராமநாதபுரம் 'பரமக்குடி சப் கலெக்டர் அலுவலகத்தில் நாளை (ஏப்.,17 ல்) காலை 11:00 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். விவசாயிகளும், சங்க பிரதிநிதிகளும் கோரிக்கைகள், குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என சப்கலெக்டர் அபிலாஷா கவுர் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வேகம் எடுக்கும் பண மோசடி வழக்கு: மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
-
மகளுக்கு வரதட்சணை கொடுமை; இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் போலீசில் கண்ணீர் புகார்!
-
சவுக்கு சங்கர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை
-
உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி; சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
சென்னையில் கொட்டிய கனமழை; நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை
-
மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் தற்கொலைக்கு முயற்சி: சேலம் பஸ்ஸ்டாண்டில் அதிர்ச்சி!
Advertisement
Advertisement