எலக்ட்ரீசியன் பலி
திருவாடானை : தொண்டி அருகே பாண்டுகுடி வடக்கு குடியிருப்பை சேர்ந்தவர் நாகநாதன் 41. எலக்ட்ரீசியன் வேலை பார்த்தார். நேற்று முன்தினம் ஓரியூரிலிருந்து திருவாடானை நோக்கி டூவீலரில் சென்றார்.
பாண்டுகுடியில் ரோட்டோரத்தில் காவிரி குடிநீர் பைப் லைன் பதிப்பதற்காக தோண்டப்பட்ட மண் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இதில் தவறி விழுந்த நாகநாதன் அதே இடத்தில் இறந்தார். மனைவி தவமணி புகாரில் தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மகளுக்கு வரதட்சணை கொடுமை; இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் போலீசில் கண்ணீர் புகார்!
-
சவுக்கு சங்கர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை
-
உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி; சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
சென்னை மேடவாக்கத்தில் அதிக கனமழை; மழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை
-
மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் தற்கொலைக்கு முயற்சி: சேலம் பஸ்ஸ்டாண்டில் அதிர்ச்சி!
-
ராமதாஸ் வழிகாட்டுதலில் சித்திரை நிலவு மாநாடு; அன்புமணி பேட்டி
Advertisement
Advertisement