எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகள் நிறைவு
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் மார்ச் 28ல் துவங்கி நேற்று (ஏப்.15) உடன் நிறைவு பெற்றது.
கடைசி தேர்வான சமூக அறிவியல் தேர்வில் 12 ஆயிரத்து 295 மாணவர்கள், 12 ஆயிரத்து 704 மாணவிகள், 24 ஆயிரத்து 999 மாணவர்கள் விண்ணப்பித்ததில் 11 ஆயிரத்து 912 மாணவர்கள், 12 ஆயிரத்து 545 மாணவிகள் என 24 ஆயிரத்து 457 மாணவர்கள் தேர்வெழுதினர். 542 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
தேர்வு முடித்த மாணவர்கள் மகிழ்ச்சியோடு வீடு திரும்பினர்.
மே 19ல் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வேகம் எடுக்கும் பண மோசடி வழக்கு: மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
-
மகளுக்கு வரதட்சணை கொடுமை; இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் போலீசில் கண்ணீர் புகார்!
-
சவுக்கு சங்கர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை
-
உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி; சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
சென்னையில் கொட்டிய கனமழை; நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை
-
மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் தற்கொலைக்கு முயற்சி: சேலம் பஸ்ஸ்டாண்டில் அதிர்ச்சி!
Advertisement
Advertisement