பொது 4 விரைவு ரயில்களில் கூடுதல் 'ஏசி' பெட்டிகள்
சென்னை, சென்னை சென்ட்ரல் - டில்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் செல்லும் விரைவு ரயில்களில், தற்காலிகமாக கூடுதல் 'ஏசி' பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளது.
தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை:
★ சென்ட்ரல் - ஹஸ்ரத் நிஜாமுதீன் துரந்தோ ரயிலில் வரும் 18 முதல் ஜூலை 7ம் தேதி வரையில், 3ம் வகுப்பு 'ஏசி' பெட்டி ஒன்று இணைக்கப்படும்
★ ஹஸ்ரத் நிஜாமுதீன் - சென்ட்ரல் துரந்தோ ரயிலில் வரும் 19 முதல் ஜூலை 8ம் தேதி வரையில், 3ம் வகுப்பு 'ஏசி' பெட்டி ஒன்று இணைக்கப்படும்
★ சென்ட்ரல் - ஹஸ்ரத் நிஜாமுதீன் கரீப் ரத் ரயிலில் வரும் 19 முதல் ஜூலை 5ம் தேதி வரையில் 3ம் வகுப்பு 'ஏசி' பெட்டி ஒன்று இணைத்து இயக்கப்படும்
★ ஹஸ்ரத் நிஜாமுதீன் - சென்ட்ரல் கரீப் ரத் ரயிலில் வரும் 20 முதல் ஜூலை 7ம் தேதி வரையில் 3ம் வகுப்பு 'ஏசி' ஒன்று இணைத்து இயக்கப்படும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போட்ஸ்வானாவில் இருந்து இந்தியா வரும் சிவிங்கிப்புலிகள்: மே மாதம் கொண்டுவர ஏற்பாடு
-
கே.எப்.சி., சிக்கன் கடைகளுக்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டம்; ஒருவர் கொலை
-
குஷ்புவின் சமூக வலைதள பக்கத்தை கைப்பற்றிய ஹேக்கர்கள்!
-
ஒரே ஒரு (ஓ)நாயின் விலை ரூ.50 கோடி தானாம்!
-
அந்த நிலையில் நாம் இருந்தால்...?
-
அம்முவும்... நானும்...!
Advertisement
Advertisement