ரிக் ஷா தொழிலாளியிடம் பணம் பறித்த ரவுடி கைது
ராயபுரம், காசிமேடு, சிங்கார வேலன் நகரைச் சேர்ந்தவர் தேவா, 35; ரிக் ஷா தொழிலாளி. நேற்று முன்தினம் காலை, ராயபுரம் தொப்பை தெரு வழியாக, ரிக் ஷா ஒட்டி சென்றுள்ளார்.
அவரை வழிமறித்த மர்ம நபர், தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதுடன், தேவாவிடம் இருந்த, 200 ரூபாயை பறித்து தப்பினார்.
தேவா அளித்த புகாரின்படி, ராயபுரம் போலீசார் வழக்கு பதிந்து, தாக்குதலில் ஈடுபட்ட ராயபுரம் செட்டித்தோட்டத்தை சேர்ந்த வினோத்குமார், 32, என்பவரை, நேற்று கைது செய்தனர்.
விசாரணையில், அவர் மீது கொலை உள்ளிட்ட ஏழு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
விசாரணைக்கு பின், வினோத்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
ஹிந்து பெண்கள் மீது மனித தன்மையற்ற தாக்குதல்; தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்
Advertisement
Advertisement