2 கிலோ கஞ்சாவுடன் கார் ஓட்டுநர் கைது
கொரட்டூர், கொரட்டூர், கண்டிகை தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ், 22; கார் ஓட்டுனர். அவர், பணி முடிந்து நேற்று முன்தினம் இரவு, வாட்டர் கெனால் சாலை வழியாக, வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அங்கு, கொரட்டூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த ராஜேஷின் காரை மடக்கி போலீசார் சோதனை செய்தபோது, காரில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிந்தது.
போலீசார், அதை கைப்பற்றி, ராஜேஷின் வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அங்கு, இரண்டு கிலோ கஞ்சா இருந்தது.
கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
ஹிந்து பெண்கள் மீது மனித தன்மையற்ற தாக்குதல்; தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்
Advertisement
Advertisement