ஆர்ப்பாட்டம்
சென்னை, தமிழக அமைச்சர் பொன்முடி, ஹிந்து மதச் சின்னங்களை இழிவுபடுத்தி பேசியதை கண்டித்து, திருவல்லிக்கேணி சிவானந்தா சாலையில், ஹிந்து அன்னையர் முன்னணியினர், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை மாவட்ட செயலர் குணசுந்தரி தலைமையில் 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். திருவல்லிக்கேணி போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
ஹிந்து பெண்கள் மீது மனித தன்மையற்ற தாக்குதல்; தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்
Advertisement
Advertisement