ரூ.1,882 கோடி முதலீட்டில் சென்னையில் தரவு மையம்

சிபி நிறுவனத்தின் 'ஏ.ஐ., ரெடி டேட்டா சென்டர்' முதல்வர் ஸ்டாலினால் நேற்று துவக்கி வைக்கப்பட்டது.

* சென்னை, சிறுசேரி 'சிப்காட்' தொழில் பூங்காவில் அமைந்துள்ளது

* 'சிபி டெக்னாலஜிஸ்' நிறுவனம் அமைத்துள்ளது

* 1,882 கோடி ரூபாய் முதலீடு

* 1,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு

* 130 மெகா வாட் ஐ.டி., லோடு திறன்

* 60 சதவீதம் பசுமை மின்சாரம்

* 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது

* சென்னையில் 2027க்குள், 13,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய சிபி நிறுவனம் திட்டமிட்டுள்ளது

ஏ.ஐ., உடன் இயங்கும் இந்த டேட்டா சென்டர் தான், தென் மாநிலங்களில் பெரியது

-ராஜூ வெஜேஸ்னா,

தலைவர், சிபி டெக்னாலஜிஸ்

Advertisement