பழுதான டேங்கர் லாரியால் தண்டையார்பேட்டையில் நெரிசல்
தண்டையார்பேட்டை, தண்டையார்பேட்டை - எண்ணுார் நெடுஞ்சாலையில், நேற்று காலை டேங்கர் லாரி ஒன்று, திடீரென பழுதாகி நடுவழியில் நின்றது.
இதனால், தண்டையார்பேட்டை, மணலியில் இருந்து வியாசர்பாடி, தங்கசாலை செல்லக்கூடிய வாகனங்கள் செல்ல வழியின்றி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, டேங்கர் லாரி ஓட்டுனரிடம் பழுதை விரைந்து சரிசெய்யும்படி அறிவுறுத்தினர்.
அதன்படி, ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின், பழுது சரிசெய்யப்பட்டு, டேங்கர் லாரி புறப்பட்டு சென்றது.
இதனால், இரண்டு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
ஹிந்து பெண்கள் மீது மனித தன்மையற்ற தாக்குதல்; தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்
Advertisement
Advertisement