செய்திகள் சில வரிகளில்
ரயில் பயணியர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, ரயில்களில் குற்றச்செயல்களை தடுக்க, ரயில்வே போலீசார் ரோந்து பணி தீவிரமாக்கப்பட்டு உள்ளது. ரயில் நிலையங்களில் நள்ளிரவில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் தங்க, போதுமான ஓய்வறைகள் இல்லை.
எனவே, புதிதாக தாம்பரம், ஊட்டி, ஈரோடு, சேலம் ரயில் நிலையங்களில் ஓய்வு அறைகள் அமைக்க, ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. தாம்பரத்தில் பெண்களுக்கும், மற்ற பகுதிகளில் ஆண்களுக்கும் ஓய்வு அறைகள் அமைக்கப்பட உள்ளன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
ஹிந்து பெண்கள் மீது மனித தன்மையற்ற தாக்குதல்; தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்
Advertisement
Advertisement