டில்லி சென்றார் கவர்னர் ரவி
சென்னை:கவர்னர் ரவி நேற்று மாலை 4:30 மணிக்கு, விமானத்தில் டில்லி சென்றார்.
நேற்று, ஜனாதிபதி, கவர்னரின் அதிகாரம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் விமர்சித்துள்ளார். இந்த நேரத்தில், கவர்னர் ரவியின் டில்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மூன்று நாட்கள் டில்லியில் தங்கியிருக்கும் கவர்னர் ரவி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்தித்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆலோசிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
ஹிந்து பெண்கள் மீது மனித தன்மையற்ற தாக்குதல்; தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்
Advertisement
Advertisement