கோவில் உண்டியல் திருட்டு 2 சிறுவர் உள்பட மூவர் கைது
கரூர்:
கரூர், தான்தோன்றிமலையில் உள்ள
வல்லப விநாயகர் கோவிலில் கடந்த, 12 காலை மர்ம நபர்கள் கோவில் உண்டியலை திருடி சென்றனர். பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அங்குள்ள 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், பசுபதிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன், 19, மற்றும், 17 வயது சிறுவர்கள் இருவர் என மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
ஹிந்து பெண்கள் மீது மனித தன்மையற்ற தாக்குதல்; தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்
Advertisement
Advertisement