ஏர்போர்ட் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை:இந்திய விமான நிலைய ஆணையம், விமான தகவல் கட்டுப்பாட்டு பிரிவில், இளநிலை அதிகாரிகளுக்கான பணியிடங்களை நிரப்ப உள்ளது.
விமான நிலையங்களில், ஏ.டி.சி., எனப்படும், விமான போக்குவரத்து தகவல் கட்டுப்பாட்டு கோபுரம் செயல்படுகிறது. இங்கிருந்து தான் விமான இயக்கங்கள் செயல்படும். இந்நிலையில், விமான நிலைய ஆணையம், ஏ.டி.சி., இளநிலை அதிகாரிகளுக்கான காலி பணியிடங்களை அறிவித்துள்ளது.
அதன்படி நாடு முழுதும், 309பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கு பி.எஸ்.சி. வேதியல், கணிதம் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். வயது 27க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க, 25ம் தேதி கடைசி நாள். கூடுதல் விபரங்களை www.aai.aero இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
மே.வங்கத்தில் மனித தன்மையற்ற செயல்: தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்
Advertisement
Advertisement