பாலாபிஷேக விழா
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பிரான்மலை அடிவாரத்தில் உள்ள குன்றுவளர்ந்த பிடாரி அம்மன் கோயில் பாலாபிஷேக திருவிழா நடந்தது.
நேற்று காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை பிரான்மலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
மே.வங்கத்தில் மனித தன்மையற்ற செயல்: ஹிந்து பெண்களுக்கு மகளிர் கமிஷன் ஆறுதல்
-
வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்; நயினார் நாகேந்திரன் உறுதி
-
தி.மு.க., நகராட்சி தலைவர் அறையில் புகுந்தது கட்டு விரியன் பாம்பு!
-
ம.தி.மு.க.,வில் கோஷ்டிப்பூசல்; பதவி விலகினார் துரை வைகோ
Advertisement
Advertisement