காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
மதுரை: நேஷனல் ஹெ ரால்ட் பத்திரிகை வழக்கில் குற்றப்பத்திரிகையில் சோனியா, ராகுல் பெயரை சேர்த்ததற்காக மத்திய அரசைக் கண்டித்து காங்கிரசார் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். மதுரை தெற்கு மாவட்டம் சார்பில் கருமாத்துாரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் விஜயபிரபாகர் முன்னிலை வகித்தார்.
வட்டார காங்., நிர்வாகிகள் செந்தில்குமார், பூபதிபாண்டியன், முனியசாமி, சரவணபவன், பொன்மகாலிங்கம், பழனிகுமார், வீரபுத்திரன், ஓ.ஆர்.ராஜேந்திரன், பொம்மயன், ஜெயலிங்கம், கருப்பையா, தேசிங்குராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்; நயினார் நாகேந்திரன் உறுதி
-
தி.மு.க., நகராட்சி தலைவர் அறையில் புகுந்தது கட்டு விரியன் பாம்பு!
-
ம.தி.மு.க.,வில் கோஷ்டிப்பூசல்; பதவி விலகினார் துரை வைகோ
-
கனடாவில் இந்திய மாணவி சுட்டுக்கொலை; 4 மாதங்களில் 4 பேர் உயிரிழப்பு!
-
துணை ஜனாதிபதியை சந்தித்தார் கவர்னர் ரவி!
Advertisement
Advertisement