நேர்மைக்கு பாராட்டு
மதுரை: மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே கீழே கிடந்த பர்ஸில் ரூ.7780, ஆதார் கார்டு, பான் கார்டு, ஏ.டி.எம்., கார்டு இருந்தது.
அதனை கண்டெடுத்து, போலீசிடம் ஒப்படைத்த ஜெய்ஹிந்த்புரம் ஆட்டோ டிரைவர் இளஞ்செழியனை திடீர்நகர் எஸ்.ஐ., ஜெய்சங்கர் பாராட்டினார். பர்ஸை தொலைத்த பழங்காநத்தம் சோமசுந்தர பாரதியிடம் போலீசார் வழங்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
மே.வங்கத்தில் மனித தன்மையற்ற செயல்: ஹிந்து பெண்களுக்கு மகளிர் கமிஷன் ஆறுதல்
-
வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்; நயினார் நாகேந்திரன் உறுதி
-
தி.மு.க., நகராட்சி தலைவர் அறையில் புகுந்தது கட்டு விரியன் பாம்பு!
-
ம.தி.மு.க.,வில் கோஷ்டிப்பூசல்; பதவி விலகினார் துரை வைகோ
Advertisement
Advertisement