கலெக்டர் அலுவலகம் முன் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி,: தேனி கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் சார்பில், 70 வயது முடிந்த ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாநில மண்டலச் செயலாளர் இம்மானுவேல் முன்னிலை வகித்தார். அரசு அலுவலர்கள் ஒன்றிய தேனி மாவட்டத் தலைவர் குபேந்திரசெல்வம், மாவட்ட இணைச் செயலாளர் திருஞானம் பேசினர்.மாநில அமைப்புச் செயலாளர் பாவானந்தன் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்: விஜய் அறிவுரை
-
லடாக்கில் 4ஜி, 5ஜி இணைப்பு: வெற்றிகரமாக ஏற்படுத்தியது இந்திய ராணுவம்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
Advertisement
Advertisement