கல்லுாரி நாள் விழா
போடி: போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி நாள் விழா தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.
செயலாளர் புருஷோத்தமன், ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் சிவப்பிரகாசம், சொரூபன், முதல்வர் சிவக்குமார், ஏல விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மகேஸ்வரன், நித்தியானந்தன் முன்னிலை வகித்தனர். பேராசிரியர்கள் முருகேசன், பாலமுருகன் வரவேற்றனர்.
கல்லூரி அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு தலைவர் சுப்பிரமணியன் பரிசுகள் வழங்கினார். விழாவில் பேராசிரியர்கள், அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லடாக்கில் 4ஜி, 5ஜி இணைப்பு: வெற்றிகரமாக ஏற்படுத்தியது இந்திய ராணுவம்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
Advertisement
Advertisement