கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க சிறப்புக்குழு; தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் பரிந்துரை

சென்னை; கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க தமிழக அரசு சிறப்புக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் பரிந்துரைத்துள்ளது.
சென்னையில் உள்ள பச்சையப்பன் மற்றும் மாநில கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் மாணவர் ஒருவர் பலியானார்.
இதுதொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆலோசனையை அளித்துள்ளது. அதாவது, கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க தமிழக அரசு சிறப்புக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
பல்வேறு தலைவர்கள் படித்த புகழ்பெற்ற கல்லூரிகளில் தற்போது மாணவர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவது வேதனை தருகிறது. குற்றவாளிகள் பிறப்பது இல்லை, உருவாக்கப்படுகிறார்கள் என்று நீதிமன்றம் கூறி உள்ளது.
வாசகர் கருத்து (8)
Raj - Chennai,இந்தியா
19 ஏப்,2025 - 07:12 Report Abuse

0
0
Reply
Kalyanaraman - Chennai,இந்தியா
19 ஏப்,2025 - 06:46 Report Abuse

0
0
Reply
m.arunachalam - kanchipuram,இந்தியா
18 ஏப்,2025 - 23:48 Report Abuse

0
0
Reply
V Venkatachalam - Chennai,இந்தியா
18 ஏப்,2025 - 20:44 Report Abuse

0
0
Reply
Thetamilan - CHennai,இந்தியா
18 ஏப்,2025 - 20:40 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
18 ஏப்,2025 - 20:15 Report Abuse

0
0
Reply
ஆரூர் ரங் - ,
18 ஏப்,2025 - 19:50 Report Abuse

0
0
Reply
GMM - KA,இந்தியா
18 ஏப்,2025 - 18:38 Report Abuse

0
0
Reply
மேலும்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
-
போதைப்பொருள் வழக்கில் அஜித் பட நடிகர் டாம் சாக்கோ கைது
-
தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
உயிருக்கு போராடிய சிறுவன்; நொடியில் காப்பாற்றிய இளைஞருக்கு குவிகிறது பாராட்டு
Advertisement
Advertisement