பங்குனி உத்திர ரத மகா உற்ஸவ திருவிழா

எரியோடு; எரியோட்டில் பாலசுப்பிரமணிசுவாமி கோயிலில் பங்குனி உத்திர ரத மகா உற்ஸவ திருவிழா ஏப்.10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
9 நாட்கள் நடந்த விழாவில் முருகன் மாப்பிள்ளை சுவாமி அழைப்பு, திருக்கல்யாணம், தெப்பத்தில் ஊஞ்சலாடுதல், 8 நாள் இரவும் சுவாமி புறப்பாடு நடந்து வெவ்வேறு மண்டகபடிகளில் எழுந்தருளினார்.
திருவிழாவின் கடைசி நாளான நேற்று சுவாமி தெப்பத்தில் இருந்து எழுந்தருளி ஒவ்வொரு மண்டகபடி, திருக்கண்களுக்கும் மீண்டும் சென்று மஞ்சள் நீராடி கோயில் திரும்பினார்.
ஏற்பாட்டினை நாடார் உறவின்முறை சங்கம், தேவஸ்தான குழு நிர்வாகிகள், கவுரவ ஆலோசகர்கள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
Advertisement
Advertisement