பழநியில் நாணய கண்காட்சி

பழநி; பழநி தெற்கு ரத வீதியில் தனியார் மண்டபத்தில் கோவை, சேலம் நாணய சங்கம் சார்பில் நாணய கண்காட்சி துவங்கியது.
வெளிநாட்டு நாணயங்கள், சேர, சோழ, பாண்டிய நாட்டு நாணயங்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட நாணயங்கள், பிரிட்டிஷ் கால நாணயங்கள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் ஸ்டாம்ப், பழங்கால கலைப் பொருட்கள், வாள், தாமிரம், செம்பு உள்ளிட்ட பொருட்களில் செய்யப்பட்ட பொம்மைகள், சிலைகள் காட்சி படுத்தப்பட்டன.
கண்காட்சி நாளை (ஏப்.20) வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை கோவை நாணய சங்கத் தலைவர் சரவணன், சேலம் நாணய சங்க தலைவர் ரியாஸ் ஹரிஹரன், கவின் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
Advertisement
Advertisement