மகள் மாயம்
கிள்ளை; கிள்ளை பூராசாமி மண்டபத் தெருவை சேர்ந்தவர் மாலா, 42; இவரது, மகள் அபிநயாஸ்ரீ, 20; சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் எம்.ஏ., தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து கல்லுாரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
கிள்ளை சிறப்பு சப் இன்ஸ் பெக்டர் தாமோதரன் வழக்குப் பதிந்து, அபிநயா ஸ்ரீயை, தேடி வருகிறார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
Advertisement
Advertisement