வாய்க்கால் அமைக்கும் பணி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

புதுச்சேரி; முதலியார்பேட்டையில் வாய்க்கால் அமைக்கும் பணியினை சம்பத் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
தொகுதி மேம்பாட்டு நிதி மூலம், முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட திரு.வி.க.நகர் முதல் தெரு, இரண்டாவது குறுக்கு தெருவிற்கு ரூ. 25 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பில் வாய்க்கால் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான பணியினை சம்பத் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, செயற்பொறியாளர் சிவபாலன், உதவிப்பொறியாளர் வெங்கடாசலபதி, இளநிலைப்பொறியாளர் ரமேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
-
போதைப்பொருள் வழக்கில் அஜித் பட நடிகர் டாம் சாக்கோ கைது
Advertisement
Advertisement