விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா
திருக்கனுார்; சந்தை புதுக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா நடந்தது.
பள்ளியின் பொறுப்பு ஆசிரியர் கனவா சையது தலைமை தாங்கினார். ஆசிரியை ஜெயமாலினி வரவேற்றார். பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, மாணவர்களுக்கு இலவச விளையாட்டுச் சீருடை, காலணிகள் மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்த தனியார் கம்பெனி ஊழியர் ராகுலுக்கு நினைவு பரிசு வழங்கி நன்றி தெரிவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீஜா, அக்பர் ராஜ், சுகீத்தா, சாந்தி, கலைச்செல்வி, சுபாஷினி, கெஜலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியை சங்கீதா தொகுத்து வழங்கினார். ஆசிரியர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
Advertisement
Advertisement