இருதய ஆண்டவர் கோவிலில் வழிபாடு

புதுச்சேரி; புதுச்சேரி இருதய ஆண்டவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது.
புதுச்சேரி ரயில் நிலையம் அருகில் உள்ள இருதய ஆண்டவர் ஆலயத்தில் புனிதவெள்ளியை முன்னிட்டு, திருச்சிலுவை ஆராதனை மற்றும் சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் கவர்னர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு வழிபாடு செய்தார்.
நிகழ்ச்சியில், அருட் தந்தை பிச்சமுத்து, உதவி பங்குத் தந்தை ஜியோ பிரான்சிஸ் சேவியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
-
போதைப்பொருள் வழக்கில் அஜித் பட நடிகர் டாம் சாக்கோ கைது
Advertisement
Advertisement