மயங்கி விழுந்த ஜவுளி கடை ஊழியர் பலி
புதுச்சேரி; பஸ்சில் ஏறிய ஜவுளி கடை ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
பெங்களூரு ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ், 51; தனியார் ஜவுளி நிறுவன ஊழியர். இவர் ஜவுளி எடுப்பதற்காக புதுச்சேரி, தமிழ்நாடு பகுதிகளுக்கு வந்து, செல்வது வழக்கம்.
அதன்படி நேற்று முன்தினம் புதுச்சேரி வந்த பிரகாஷ் பணி முடித்து கொண்டு, இரவு 11:30 மணிக்கு பெங்களூரு பஸ்சில் ஏறி அமர்ந்தார்.
திடீரென பின் சீட்டில் மயங்கி விழந்தார். அவரை, சக பயணிகள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு டாக்டர் பரிசோ தித்து அவர், இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அவரது தந்தை குண்டப்பா கொடுத்த புகாரின் பேரில் உருளையான்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
Advertisement
Advertisement