ஆதிகேசவர் கோவில் தேரோட்டம்

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் மற்றும் பாஷ்யகார ஸ்வாமி கோவில் உள்ளது.
கடந்த, 13ம் தேதி பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து, மூன்றாவது நாளில் பிரபல உத்சவமான கருட சேவை வெகுவிமரிமையாக நடந்தது.
இதையடுத்து, பிரம்மோத்சவத்தின் ஏழாவது நாளான நேற்று, தேரோட்டம் வெகுவிமரிசையாக நடந்தது. இந்த தேர் வடம் பிடித்து பக்தர்கள் கோவிந்தா என, கோஷம் எழுப்பி தேரை இழுத்தனர்.
அதேபோல், கமலவல்லி சமேத வைகுண்டப்பெருமாள் மற்றும் எம்பார் சுவாமி கோவிலில் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வக்ப் திருத்த சட்டத்தை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
-
அரவக்குறிச்சியில் தெருநாய் தொல்லை
-
மெழுகு பேப்பர், பிளாஸ்டிக்பயன்பாடு கட்டுப்படுத்தப்படுமா?
-
பா.ஜ., பிரமுகர் கைது
-
கோவில் விழாவில் தகராறால்மாயம்: உறவினர்கள் மறியல்
-
குமரி கண்ணாடி பாலத்தில் பராமரிப்பு பணிகள் நிறைவு * நேற்று முதல் பயணிகளுக்கு மீண்டும் அனுமதி
Advertisement
Advertisement