நள்ளிரவில் விபத்து ஸ்டுடியோ ஓனர் பலி
பவானி:அந்தியூர், தவிட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி, 31; அதே பகுதியில் போட்டோ ஸ்டியோ வைத்து நடத்தி வந்தார். மயிலம்பாடியில் திருமண நிகழ்வுக்கு போட்டோ எடுக்க நேற்று முன்தினம் சென்றவர்,
பல்சர் பைக்கில் நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளானார். பவானி அருகே காடையாம்பட்டி, தாழக்குளம் பகுதியில், சாலை சென்டர் மீடியனில், பைக் மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார். இதுகுறித்து பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கம்பமெட்டு ரோட்டை அகலப்படுத்த இருமாநில மக்கள் வலியுறுத்தல்; நான்கு வழிச்சாலையாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்த எதிர்பார்ப்பு
-
மூணாறில் அதி நவீன மருத்துவமனை கட்டும் திட்டம்: உயர் நீதிமன்றம் தலையீடு
-
போதையில் மயங்கி விழுந்தவர் பலி
-
போலீஸ் செய்திகள் தேனி
-
சிவகங்கையில் குடிநீர் தட்டுப்பாடு; வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே வருவதால்
-
வேலை உறுதி திட்ட ஊழியர்களுக்கு சம்பள பாக்கி 6 வாரமாக இழுபறி
Advertisement
Advertisement