போச்சோ வழக்கில்டிரைவர் கைது
காங்கேயம்:வெள்ளகோவில், வேலகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் நித்திஷ், 19; டிரைவர். பிளஸ் ௨ மாணவியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்துள்ளார்.
மாணவியின் பெற்றோர் புகாரின்படி காங்கேயம் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, போக்சோ பிரிவில் கைது செய்தனர். காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கம்பமெட்டு ரோட்டை அகலப்படுத்த இருமாநில மக்கள் வலியுறுத்தல்; நான்கு வழிச்சாலையாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்த எதிர்பார்ப்பு
-
மூணாறில் அதி நவீன மருத்துவமனை கட்டும் திட்டம்: உயர் நீதிமன்றம் தலையீடு
-
போதையில் மயங்கி விழுந்தவர் பலி
-
போலீஸ் செய்திகள் தேனி
-
சிவகங்கையில் குடிநீர் தட்டுப்பாடு; வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே வருவதால்
-
வேலை உறுதி திட்ட ஊழியர்களுக்கு சம்பள பாக்கி 6 வாரமாக இழுபறி
Advertisement
Advertisement