'கொடை' யில் தொடரும் நெரிசல் சீர்திருத்த நடவடிக்கையில் துரிதம் தேவை

கொடைக்கானல் : கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தொடர் விடுமுறையடுத்து ஏராளமான பயணிகள் கொடைக்கானல் வருகை தந்தனர்.
ஏரிச்சாலை சந்திப்பு பாம்பார்புரம் சந்திப்பு, கலையரங்கம், செவன் ரோடு, மூஞ்சிக்கல் சந்திப்பு, ஏரிச்சாலை செவன் டீ, வெள்ளி நீர்வீழ்ச்சி, மன்னவனுார் உள்ளிட்ட பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்தை சரி செய்ய போலீசார் பணியிலிருந்தும் நெரிசல் இரவு வரை நீடித்தது.
கலெக்டர் சரவணன் மாலையில் தற்காலிக பார்க்கிங், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 4000 கன அடியாக உயர்வு
-
3000 ஆண்டு பழமையான கல்வட்டம் செஞ்சி அருகே கண்டுபிடிப்பு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
வனத்துறை சோதனைச்சாவடியில் தானியங்கி பதிவு முறை அமல்; கேரளா வனத்துறை நவீன முயற்சி
-
முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
-
டில்லியில் சிறுவன் கொலை வழக்கில் பெண் தாதா உட்பட 4 பேர் கைது
Advertisement
Advertisement