மின்வாரிய டாக்டர் அம்பேத்கர் பணியாளர், பொறியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் பணியாளர்கள் இடையே பாரபட்சமாக செயல்படும் மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து தமிழ்நாடு மின்வாரிய டாக்டர் அம்பேத்கர் பணியாளர், பொறியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராஜபாளையம் மின்வாரியம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநில பொருளாளர் முத்துக்குமார் தலைமை வகித்தார். தொழிலாளர்கள் மீது பாரபட்சத்துடன் நடக்கும் அதிகாரிகளை கண்டித்து எஸ்.சி எஸ்.டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் பேசினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நக்சல் இல்லா முதல் கிராமம்; சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு
-
மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்பு; ரூ.பல கோடி மதிப்புள்ள சொத்தை அபகரிக்க முயற்சித்த 8 பேர் கைது
-
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 4000 கன அடியாக உயர்வு
-
3000 ஆண்டு பழமையான கல்வட்டம் செஞ்சி அருகே கண்டுபிடிப்பு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
வனத்துறை சோதனைச்சாவடியில் தானியங்கி பதிவு முறை அமல்; கேரளா வனத்துறை நவீன முயற்சி
Advertisement
Advertisement