கோவில் குளத்தில் துாய்மைப் பணி

காஞ்சிபுரம்:ஆதி சிவன் பவுண்டேசன் மற்றும் தேசிய இந்து திருக்கோவில்கள் பவுண்டேசன் சார்பில், காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் மாகாளேஸ்வரர் கோவிலில் , துாய்மைப் பணி நடந்தது.
இதில், 80க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் துாய்மைப் பணியாக இரு கோவில் வளாகத்தில் வளர்ந்திருந்த செடி, கொடிகளை அகற்றினர்.
குமரகோட்டம் கோவில் குளத்தை துாய்மைப்படுத்தினர். இக்குளத்தில் நீர் ஊற்றுக்காக ஏழு கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், இரு கிணறுகளை கண்டெடுத்து துார்வாரி சீரமைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காதர்நவாஸ் கான் சாலை மேம்பாடு ரூ.13.50 கோடியில் பணிகள் துவக்கம்
-
சந்தையில் வியாபாரம் குறைவதால் விற்பனையின்றி காய்கறிகள் வீண்
-
கையடக்க கருவியில் கோளாறு அபராதம் வசூலிப்பதில் தகராறு
-
சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் 'ஆட்டோ பிரீபெய்டு' திட்டம் தொய்வு
-
மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
-
பல்கலை மீது டிரம்ப் நடவடிக்கை பாதகமான விளைவை ஏற்படுத்தும்!
Advertisement
Advertisement