மா. கம்யூ., போராட்டம்
விழுப்புரம்: வக்ப் திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி மா. கம்யூ., சார்பில், விழுப்புரத்தில் தர்ணா போராட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் குமார், ராதாகிருஷ்ணன், முத்துக்குமரன் முன்னிலை வகித்தனர்.
மாநில செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி, தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் கோதண்டம், மாநிலக்குழு உறுப்பினர் கீதா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
சிறுபான்மை மக்களை வஞ்சிக்கும் வக்ப் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தினர். தமிழ்செல்வி நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கலாசாரம் தொடர்பான மோடியின் உரைகள் தொகுப்பு வெளியீடு
-
வேளாங்கண்ணியில் ஈஸ்டர் கோலாகலம்
-
கறிக்கோழி வளர்ப்பு தொகை கட்டுபடியாகவில்லை! போராட்டத்தில் ஈடுபட கூட்டத்தில் முடிவு
-
கஞ்சா விற்பனை வாலிபர்கள் கைது
-
பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா சிறப்பாக நடக்க 15 கிடா வெட்டி விருந்து அளித்த அமைச்சர்
-
லாட்டரி விற்ற 2 பேர் கைது
Advertisement
Advertisement