கஞ்சா விற்பனை வாலிபர்கள் கைது
அவிநாசி : அவிநாசி அடுத்தஅருள்புரம் ஸ்டாப் பகுதியில், சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ரோஷன் குமார், 19, ஷன்குமார் 19, ஆகிய இருவரையும் மதுவிலக்கு போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சா மற்றும் விற்பனை செய்த பணம் 3,000 ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இன்றுடன் கெடு நிறைவு; இன்னும் கொடி பறக்குது!
-
கால்நடை மருந்தகங்களில் விவசாயிகளுக்கு உலர் தீவனம் வழங்க வேண்டுகோள்
-
பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில் அமைக்க பூஜை
-
அரூர் கடைவீதியில் தொடரும் போக்குவரத்து நெரிசலால் அவதி
-
கோவிலுாரில் 177ம் ஆண்டு பாஸ்கு பெருவிழா திருப்பலி
-
'அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வெற்றி பெறாது'
Advertisement
Advertisement