ரேஷன் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்

சென்னை: ரேஷன் கடைகளுக்கு உணவுப்பொருட்களை பாக்கெட்டில் வழங்குவது, ஊழியர்களுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் சம்பளம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று முதல், 24ம் தேதி வரை மாநிலம் முழுதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, தமிழக அரசு நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த நாட்களில், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல், ரேஷன் கடை பணியில் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கவும், வேலை நிறுத்தத்தில் பங்கேற்போருக்கு, சம்பளம் பிடித்தம் செய்யவும் சங்க பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார்.
வாசகர் கருத்து (1)
மீனவ நண்பன் - Redmond,இந்தியா
22 ஏப்,2025 - 05:47 Report Abuse

0
0
Reply
மேலும்
-
புதிய போப்பை தேர்வு செய்ய வாக்களிக்கும் 4 இந்திய கார்டினல்கள்: முழு விவரம்
-
பணமோசடி வழக்கு; நடிகர் மகேஷ் பாபுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
-
நிதி நிறுத்தப்பட்ட விவகாரம்; டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக ஹார்வர்டு பல்கலை வழக்கு
-
ஜி.எஸ்.டி., மோசடியில் ஈடுபட்ட 25,000 போலி நிறுவனங்கள்; ரூ.61,545 கோடி முறைகேடு கண்டுபிடிப்பு
-
குழந்தை விற்பனை: வடலுாரில் பெண் கைது
-
தட்டு வண்டியில் மதுபாட்டில் கடத்தல் திண்டிவனத்தில் வாலிபர் கைது
Advertisement
Advertisement